இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2025 4:45 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெ்கடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 Dec 2025 11:25 PM IST
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST
திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்

திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Dec 2025 9:31 PM IST
மேட்ரிமோனியல் மோசடியில் புது ரகம்:  பல கெட் அப்.. பல செட் அப்.. 20 பெண்களை மயக்கிய சென்னை டிரைவர்

மேட்ரிமோனியல் மோசடியில் புது ரகம்: பல கெட் அப்.. பல செட் அப்.. 20 பெண்களை மயக்கிய சென்னை டிரைவர்

ஆசிரியை உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
11 Dec 2025 7:43 PM IST
மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மனநலம் பாதித்த இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
11 Dec 2025 6:41 AM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சேரன்மகாதேவியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Dec 2025 7:38 PM IST
கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகி காலையில் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது.
9 Dec 2025 4:55 PM IST
வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
5 Dec 2025 4:55 PM IST
தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
4 Dec 2025 7:24 PM IST
கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
30 Nov 2025 11:23 AM IST