பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியா வந்த மர்ம பார்சல் - சோதனையில் அதிர்ந்த அதிரடிப்படை

"பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியா வந்த மர்ம பார்சல்" - சோதனையில் அதிர்ந்த அதிரடிப்படை

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்கு கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சிறப்பு அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர்.
28 Nov 2022 4:52 PM GMT