கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சையில், கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
26 Nov 2022 6:57 PM GMT