விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு

விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு

கரூரில், விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
17 Nov 2022 6:30 PM GMT
கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கட்டுமான பணியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
15 Nov 2022 12:11 PM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 Oct 2022 8:26 AM GMT
காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Oct 2022 7:08 AM GMT
ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு

ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு

பள்ளியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து ஓசூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Oct 2022 12:45 PM GMT
ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
14 Oct 2022 11:09 AM GMT
கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி - பெருங்குடியில் சோகம்

கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி - பெருங்குடியில் சோகம்

உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெருங்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
30 July 2022 7:36 AM GMT
சென்னை: கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு...!

சென்னை: கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு...!

சென்னையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
29 July 2022 12:32 PM GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 July 2022 12:01 PM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
30 Jun 2022 5:09 AM GMT
சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
30 Jun 2022 3:25 AM GMT
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 Jun 2022 3:00 AM GMT