பரிசோதனைக்காக பரிதவிக்கும் நோயாளிகள்

பரிசோதனைக்காக பரிதவிக்கும் நோயாளிகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில், ரத்த பரிசோதனைக்காக நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கர்ப்பிணிகள் மயங்கி விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
23 Nov 2022 5:04 PM GMT