பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு பகுதியில் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் அவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
22 Nov 2022 7:00 PM GMT