மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்: கர்நாடக டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்: கர்நாடக டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
20 Nov 2022 4:50 AM GMT