58,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நடந்த 35-வது மெகா முகாமில் 58,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
4 Sep 2022 8:16 PM GMTகரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20,579 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
4 Sep 2022 5:43 PM GMTகர்ப்பப்பை வாய் புற்றுநோய் - உள்நாட்டு தடுப்பூசி அறிமுகம் செய்து வைத்தார் ஜிதேந்திர சிங்
முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங், இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார்.
1 Sep 2022 9:07 AM GMTகர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் நாளை அறிமுகம்
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
31 Aug 2022 11:52 AM GMT16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
7 Aug 2022 3:19 PM GMTதாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை
அதிக ஆபத்தான நபர்களுக்கு தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 Aug 2022 9:12 PM GMTபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்
யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆதாரத்தை காண்பிக்கின்றனரோ இலவசமாக உணவு வழங்கப்படும் .
31 July 2022 11:09 AM GMTமத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி: ஒரே 'சிரிஞ்ச்' மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி - சுகாதார ஊழியர் மீது வழக்குப்பதிவு
மத்தியபிரதேசத்தில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 July 2022 9:54 PM GMTபெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்
பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
25 July 2022 8:49 AM GMTஒரே நாளில் 43,329 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 43,329 பேருக்கு கொரோனா தடுப்பூசி
24 July 2022 8:00 PM GMTஇந்தியா 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை என மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
22 July 2022 1:09 PM GMT