விருத்தாசலம் அருகே  செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் புகுந்த மழைநீர்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் புகுந்த மழைநீர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.
13 Nov 2022 12:15 AM IST