புதுச்சேரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை

புதுச்சேரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை

வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Nov 2022 10:40 AM GMT