
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிப்பு
தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
25 March 2025 7:49 AM
தெலுங்கானா சுரங்க விபத்து: தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
தெலுங்கானாவில் சுரங்க மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
9 March 2025 9:44 PM
தெலுங்கானா: மண் சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு
தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2025 3:23 AM
தொழிலாளர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு... தெலுங்கானா சுரங்க விபத்து குறித்து மந்திரி தகவல்
சுரங்க இடிபாடுகளில் சிக்கிய 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று தெலுங்கானா மந்திரி தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 10:02 AM
அசாம் சுரங்க விபத்து: 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்
அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒன்பது தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Feb 2025 6:49 AM
ஜாம்பியாவில் சுரங்க விபத்து; 8 தொழிலாளர்கள் பலி
ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பகுதியளவு இடிபாடுகளில் சிக்கி, மீட்கப்பட்ட ஓட்டுநர் உள்ளே நிறைய பேர் சிக்கியுள்ளனர் என போலீசிடம் தெரிவித்து உள்ளார்.
26 Aug 2024 9:31 AM
சட்டவிரோத எலி வளை சுரங்கம் சரிந்தது.. 3 தொழிலாளர்கள் பலி?
எலி வளை சுரங்கத்தில் சிக்கிய 3 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், அவர்களின் உடல்கள் மீட்கப்படும்வரை உறுதியாக எதையும் தெரிவிக்க இயலாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
26 May 2024 10:50 AM
சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்
இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டதால் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.
29 Nov 2023 6:36 AM
சுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய உறவினர்கள்
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
29 Nov 2023 5:27 AM
மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து
பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
28 Nov 2023 4:05 PM
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
28 Nov 2023 9:34 AM
உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023 8:58 AM