மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பு

பழைய கட்டடங்களை ஜே.சி.பி. வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணியில் தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
5 Nov 2022 10:01 AM GMT