துமகூருவில் கர்ப்பிணி-2 சிசுக்கள் பலி: அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் ஆவணம் கேட்க கூடாது-சுகாதாரத்துறை அறிவிப்பு

துமகூருவில் கர்ப்பிணி-2 சிசுக்கள் பலி: அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் ஆவணம் கேட்க கூடாது-சுகாதாரத்துறை அறிவிப்பு

துமகூருவில் கர்ப்பிணி, 2 சிசுக்கள் பலியானதன் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆவணம் கேட்க கூடாது என்றும், அப்படி மீறி கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 Nov 2022 6:45 PM GMT