மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் கமிஷனர் மீது புகார்

மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் கமிஷனர் மீது புகார்

பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 12:15 AM IST