
மத்திய நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி
உள்ளூர் வாசிகளின் வீடுகளில் உள்ள உணவுப்பொருட்கள், கால்நடைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் சூறையாடினர்.
11 July 2024 10:20 AM
பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:08 PM
சாமி சிலைகளை திருடிவிட்டு சிலுவையை வைத்த மர்ம நபர்கள்... கடலூரில் பரபரப்பு
விநாயகர், முருகரின் கற்சிலைகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் சிலுவையை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர்.
3 Feb 2024 11:45 PM
காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு...!
ரெயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது.
6 Jan 2024 5:06 AM
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தவை... வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க வைர நகைகள் திருட்டு
ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவரின் வீட்டின் பூட்டை உடைத்து மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
5 Aug 2023 8:16 AM
திருப்பத்தூர்: ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் - சென்னை ரெயிலை கவிழ்க்க சதியா?
ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் பெங்களூரு - சென்னை செல்லும் ரெயில் வழித்தடத்தில் கற்களை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Jun 2023 4:50 AM
தற்காலிக பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Jun 2023 6:45 PM
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
வீரபாண்டி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Jun 2023 6:45 PM
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருநின்றவூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
22 April 2023 8:46 AM
கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 March 2023 9:08 AM
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 March 2023 8:22 AM
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
9 Feb 2023 7:55 AM