இந்தி தெரியாத நிலை எங்கள் கிராமத்தில் இருக்க கூடாது; கிராம மக்களுக்கு இந்தி வகுப்புகள்! ஆச்சரியப்படுத்தும் மக்கள்

இந்தி தெரியாத நிலை எங்கள் கிராமத்தில் இருக்க கூடாது; கிராம மக்களுக்கு இந்தி வகுப்புகள்! ஆச்சரியப்படுத்தும் மக்கள்

கேரளாவின் செலனூர் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள், 100 சதவீத இந்தி கல்வியறிவை அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
23 Oct 2022 1:45 PM GMT