இந்திய கடற்படை தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்; பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்படை தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்; பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்தார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
22 Oct 2022 12:04 AM GMT