தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி
கொரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
4 Aug 2022 5:35 PM GMTதனிநபர் கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.
31 July 2022 1:30 AM GMTகடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய பிரபல நடிகர் கைது
கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய பிரபல நடிகர் வினீத் தட்டில் டேவிட்டை போலீசார் கைது செய்தனர்.
27 July 2022 2:03 AM GMTதனிநபர் கடன் வழங்கும் முகாம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
22 July 2022 7:43 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 July 2022 9:13 AM GMTசிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் டாம்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2022 6:26 PM GMTடாப்செட்கோ-டாம்கோ மூலம் கடன் மேளா; திருமானூரில் இன்று நடக்கிறது
டாப்செட்கோ-டாம்கோ மூலம் கடன் மேளா திருமானூரில் இன்று நடக்கிறது.
5 July 2022 7:05 PM GMTஅரிசி கொள்முதலுக்காக கியூபாவுக்கு இந்தியா ரூ.830 கோடி கடன்
அரிசி கொள்முதலுக்காக கியூபாவுக்கு இந்தியா ரூ.830 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
28 Jun 2022 10:37 PM GMTசாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
4 Jun 2022 4:32 PM GMTடாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2022 6:33 PM GMTகடன் தருவதாக கூறி டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ்
கடன் தருவதாக கூறி பல் டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ் செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Jun 2022 5:52 PM GMT394 பயனாளிகளுக்கு ரூ.8 கோடி கடன் வழங்க நடவடிக்கை
முத்ரா கடன் மேளாவில் 394 பயனாளிகளிடமிருந்து ரூ.8 கோடியே 37 லட்சம் கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
25 May 2022 7:58 PM GMT