தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்
22 Dec 2022 6:45 PM GMTநலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 Dec 2022 7:15 PM GMT175 பேருக்கு ரூ.4½ கோடி கடன்
உத்தனப்பள்ளி, தர்மபுரி கூட்டுறவு வங்கிகளில் 175 பேருக்கு ரூ.4½ கோடி கடனுதவிகளை பதிவாளர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
15 Dec 2022 7:30 PM GMTவிவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 5:55 PM GMTவிவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன்
ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
4 Dec 2022 7:00 PM GMTதீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன்
தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
2 Dec 2022 7:02 PM GMTஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை - கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ததால் விரக்தி
வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்து ‘சீல்’ வைத்ததால் விரக்தி அடைந்த தொழில் அதிபர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
26 Nov 2022 8:17 AM GMT70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடன்
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடனுதவியை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
16 Nov 2022 6:45 PM GMTவிவசாய நிலம் வாங்க மானிய கடன்
ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் விவசாய நிலம் வாங்க மானிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
12 Nov 2022 6:45 PM GMTஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐ.டி. ஊழியர் தற்கொலை - திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐ.டி. ஊழியர், கடனை திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2022 4:18 AM GMTஇந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக பயிர் கடன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று இணை பதிவாளர் தெரிவித்தார்.
29 Sep 2022 4:13 PM GMT