3 மாதங்களில் பணம் இரட்டிப்பு... ஆசை காட்டி 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி
மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை காட்டி, 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணமோசடி நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது
8 May 2023 1:08 PM GMTகாஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது
காஞ்சீபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
3 April 2023 6:20 AM GMTநிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைப்பு
வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 April 2023 6:42 PM GMTபங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி-3 பேர் மீது வழக்கு
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 March 2023 6:45 PM GMTதிருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி
திருவொற்றியூரில் பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்ட நிதி நிறுவன ஊழியர் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 March 2023 4:43 AM GMTஇன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
7 March 2023 8:20 AM GMTபணத்தை சுருட்டிய 17 பேர் கும்பல் கைது;22 ஆயிரம் சிம்கார்டுகளும் சிக்கின
வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 March 2023 6:45 PM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: தலைமைச் செயலக அலுவலர் கைது
இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
4 March 2023 3:28 AM GMTரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் - இருவர் கைது
அரியலூர் மாவட்டத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
6 Jan 2023 11:16 AM GMTஎன்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!
என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் திருடிச் சென்றனர்.
20 Dec 2022 11:15 AM GMTடெல்லியில் 28 தமிழர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி; வேலை என்ற பெயரில் ரெயில்களை எண்ண விட்ட அவலம்
டெல்லியில் வேலை தருகிறோம் என கூறி ரெயில்கள், பெட்டிகளை எண்ண விட்டதுடன் தமிழர்களிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடியும் நடந்துள்ளது.
20 Dec 2022 9:21 AM GMTஇந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது
இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த நேபாளத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
12 Dec 2022 1:45 AM GMT