3 மாதங்களில் பணம் இரட்டிப்பு... ஆசை காட்டி 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி

3 மாதங்களில் பணம் இரட்டிப்பு... ஆசை காட்டி 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி

மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை காட்டி, 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணமோசடி நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது
8 May 2023 1:08 PM GMT
காஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது

காஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது

காஞ்சீபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
3 April 2023 6:20 AM GMT
நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைப்பு

நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைப்பு

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 April 2023 6:42 PM GMT
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி-3 பேர் மீது வழக்கு

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி-3 பேர் மீது வழக்கு

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 March 2023 6:45 PM GMT
திருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி

திருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி

திருவொற்றியூரில் பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்ட நிதி நிறுவன ஊழியர் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 March 2023 4:43 AM GMT
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
7 March 2023 8:20 AM GMT
பணத்தை சுருட்டிய 17 பேர் கும்பல் கைது;22 ஆயிரம் சிம்கார்டுகளும் சிக்கின

பணத்தை சுருட்டிய 17 பேர் கும்பல் கைது;22 ஆயிரம் சிம்கார்டுகளும் சிக்கின

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 March 2023 6:45 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: தலைமைச் செயலக அலுவலர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: தலைமைச் செயலக அலுவலர் கைது

இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
4 March 2023 3:28 AM GMT
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் - இருவர் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் - இருவர் கைது

அரியலூர் மாவட்டத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
6 Jan 2023 11:16 AM GMT
என்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!

என்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!

என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் திருடிச் சென்றனர்.
20 Dec 2022 11:15 AM GMT
டெல்லியில் 28 தமிழர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி; வேலை என்ற பெயரில் ரெயில்களை எண்ண விட்ட அவலம்

டெல்லியில் 28 தமிழர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி; வேலை என்ற பெயரில் ரெயில்களை எண்ண விட்ட அவலம்

டெல்லியில் வேலை தருகிறோம் என கூறி ரெயில்கள், பெட்டிகளை எண்ண விட்டதுடன் தமிழர்களிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடியும் நடந்துள்ளது.
20 Dec 2022 9:21 AM GMT
இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த நேபாளத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
12 Dec 2022 1:45 AM GMT