
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 8:25 AM
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
24 April 2025 7:44 AM
காங்கோ: ஆயுள் தண்டனை கைதிகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்
காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அமெரிக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 April 2025 4:45 AM
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 3:01 PM
71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள்; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது.
8 April 2025 12:32 PM
திருச்சி: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 10:23 AM
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
29 March 2025 3:24 AM
நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் வழங்கி நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
28 March 2025 9:55 AM
கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கு: 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை
சிபிஐ(எம்) நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 9:22 AM
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 4:22 AM
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் பிரபல வழக்கறிஞர் காமராஜ் 2014-ல் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
19 Nov 2024 6:11 AM
வாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 Oct 2024 6:28 AM