மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி
மனைவியுடனான கள்ளக்காதல் குறித்து விஷ்ணுவிடம், லட்சுமணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
23 Jun 2024 7:59 PM GMTகள்ளத்தொடர்பால் வந்த வினை; சூப்பிரெண்டாக இருந்தவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அதிரடி
உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டிடம் விடுமுறைக்கான அனுமதி பெற்று விட்டு, வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக கான்பூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கன்னவ்ஜியா சென்றுள்ளார்.
23 Jun 2024 11:00 AM GMTநடத்தையில் சந்தேகம்; மனைவி முகத்தில் 'அயர்ன்பாக்ஸ்' சூடு - வாலிபருக்கு வலைவீச்சு
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியின் முகத்தில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
14 Jun 2024 9:15 PM GMTவேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2024 4:50 AM GMTஅடிக்கடி தனிமையில் உல்லாசம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்
வாலிபர் ஒருவர் தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
1 May 2024 3:33 AM GMTகள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. அடித்து துன்புறுத்திய கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
29 April 2024 7:57 AM GMTகள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்
பலத்த தீக்காயங்களுடன் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 April 2024 2:10 PM GMTமகளின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கள்ளக்காதலன் மிரட்டினார் - பெண் பரபரப்பு வாக்குமூலம்
சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
19 April 2024 9:07 PM GMTகள்ளத்தொடர்பை கைவிட்ட இளம்பெண் குத்திக்கொலை - கள்ளக்காதலனுக்கு எமனாக மாறிய பெண்ணின் தாய்
தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார்.
19 April 2024 2:56 AM GMTகள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2024 6:35 AM GMTமனைவியின் கள்ளத்தொடர்பால் நிகழ்ந்த விபரீதம்: மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
2 மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 April 2024 11:00 PM GMTகணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
திருவொற்றியூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 March 2024 3:10 AM GMT