27 பவுன் நகைகளை திருடிய தாய், மகன் கைது

27 பவுன் நகைகளை திருடிய தாய், மகன் கைது

கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை திருடிய கேரளாவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
17 Oct 2022 12:15 AM IST