விபத்தில் மூளைச்சாவு அடைந்த  சேலம் என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம்  சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலம் என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது

சேலத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் பாதுகாப்பாக சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன.
14 Oct 2022 11:04 PM GMT