பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்

அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
28 Sep 2023 9:21 AM GMT
காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்

காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்

காவிரி அணைகளின் உண்மை நிலை குறித்து ஆராய நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
25 Sep 2023 10:52 PM GMT
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து கடிதம்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து கடிதம்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து கடிதம் வழங்கப்பட்டது.
24 Sep 2023 7:44 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
22 Sep 2023 9:55 AM GMT
ஸ்ரீபெரும்புதூரில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூரில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sep 2023 4:28 AM GMT
திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை -ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம்

திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை -ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம்

திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்
9 Sep 2023 9:23 PM GMT
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
9 Sep 2023 3:12 PM GMT
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதா? - சோனியாவுக்கு மத்திய மந்திரி கண்டனம்

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதா? - சோனியாவுக்கு மத்திய மந்திரி கண்டனம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
7 Sep 2023 12:29 AM GMT
சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது இல்லை - சோனியா காந்தியின் கடிதத்திற்கு மத்திய அரசு பதில்

'சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது இல்லை' - சோனியா காந்தியின் கடிதத்திற்கு மத்திய அரசு பதில்

பாரம்பரிய நடைமுறையில் சோனியா காந்தி கவனம் செலுத்தவில்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
6 Sep 2023 3:08 PM GMT
நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை: முதல்-மந்திரிக்கு, காங். எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்

நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை: முதல்-மந்திரிக்கு, காங். எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்

நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்றும், மின்சார துறை மந்திரி, மின்வாரிய அதிகாரிகள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பசவராஜ் ராயரெட்டி, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.
2 Sep 2023 9:53 PM GMT
எ.வ.வேலு குறித்த பிரதமரின் பேச்சை நீக்கவேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

எ.வ.வேலு குறித்த பிரதமரின் பேச்சை நீக்கவேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
11 Aug 2023 8:15 AM GMT
இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
7 Aug 2023 1:39 PM GMT