மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி
மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
16 July 2022 6:05 PM GMTஅத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்...!
அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது.
13 July 2022 1:08 AM GMTமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெறுகிறது உக்ரைன்
உக்ரைன் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து உக்ரைன் பெறுகிறது.
12 July 2022 7:06 PM GMTபீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்
பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
2 July 2022 1:13 AM GMTகொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்
கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
1 July 2022 11:35 PM GMTநாமக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி -முதல் அமைச்சர் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது
12 Jun 2022 5:34 AM GMTகடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்
ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
6 Jun 2022 12:24 PM GMTகடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 Jun 2022 12:23 PM GMTமதுரை: மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 Jun 2022 4:36 PM GMTகுழந்தைகளுக்கு நிதியுதவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் திட்டம் மூலம் நிதியுதவி அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் முருகேஷ் வழங்கிய போது எடுத்த படம். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
30 May 2022 4:21 PM GMT"இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை" - உலக வங்கி திட்டவட்டம்
இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
26 May 2022 9:48 PM GMT