மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
16 July 2022 6:05 PM GMT
அத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்...!

அத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்...!

அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது.
13 July 2022 1:08 AM GMT
மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெறுகிறது உக்ரைன்

மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெறுகிறது உக்ரைன்

உக்ரைன் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து உக்ரைன் பெறுகிறது.
12 July 2022 7:06 PM GMT
பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்

பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
2 July 2022 1:13 AM GMT
கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்

கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
1 July 2022 11:35 PM GMT
நாமக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி -முதல் அமைச்சர் அறிவிப்பு

நாமக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி -முதல் அமைச்சர் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது
12 Jun 2022 5:34 AM GMT
கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்

கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
6 Jun 2022 12:24 PM GMT
கடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 Jun 2022 12:23 PM GMT
மதுரை: மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின்  குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மதுரை: மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 Jun 2022 4:36 PM GMT
குழந்தைகளுக்கு நிதியுதவி

குழந்தைகளுக்கு நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கேர்ஸ் திட்டம் மூலம் நிதியுதவி அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் முருகேஷ் வழங்கிய போது எடுத்த படம். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
30 May 2022 4:21 PM GMT
இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை - உலக வங்கி திட்டவட்டம்

"இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை" - உலக வங்கி திட்டவட்டம்

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
26 May 2022 9:48 PM GMT