14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது..!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
9 Oct 2022 11:22 AM GMT