ஆலயத்திற்கு சென்ற வேளையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
குளச்சல் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Jun 2022 8:45 AM GMTசப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
9 Jun 2022 9:35 PM GMTதனிப்படை போலீசார் தீவிர விசாரணை
அரசு ஊழியர் வீட்டில் திருடிய நகைக் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
9 Jun 2022 7:03 PM GMTபட்டதாரி பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
பட்டதாரி பெண் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2022 7:52 PM GMTதெலுங்கானா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு; காரை பறிமுதல் செய்த போலீசார்
தெலுங்கானா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 Jun 2022 5:35 PM GMTசமூக ஊடகத்தில் மனைவி பிளாக் செய்த வருத்தத்தில் கணவர் தற்கொலை
வெளிநாட்டுக்கு குழந்தைகளுடன் சென்ற மனைவி சமூக ஊடகத்தில் தன்னை பிளாக் செய்த வருத்தத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
4 Jun 2022 12:27 PM GMTதூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை - போலீஸ் விசாரணை
திண்டுக்கல்லில், கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 Jun 2022 11:06 PM GMTபேத்தியை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்திய தாத்தா மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் பேத்தியை சிகரெட் புகைக்க கட்டாயபடுத்திய தாத்தா மீது வழக்கு பதிவாகி உள்ளது.
2 Jun 2022 11:50 AM GMTஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது ரஷ்ய படை தாக்குதல்; உக்ரைன் அரசு
ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைன் அரசு குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.
2 Jun 2022 7:44 AM GMTஈரோடு: கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - போலீஸ் விசாரணை
ஆசனூர் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
31 May 2022 8:29 AM GMT#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு
உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசு விசாரணை கோரியுள்ளது.
30 May 2022 11:24 PM GMTவாலிபர் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன? - போலீஸ் விசாரணை
கீழ்பென்னாத்தூர் அருகே சாலையோர புளிய மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
30 May 2022 7:18 AM GMT