3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா?; விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு
3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று சட்டசபையில் மாதுசாமி தெரிவித்தார்.
15 Sep 2022 7:34 PM GMTரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை நோரா பதேஹி விசாரணைக்கு ஆஜர்
நடிகை நோரா பதேஹி டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
15 Sep 2022 11:14 AM GMTமோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Sep 2022 9:56 AM GMTகொலை செய்யப்பட்ட என்ஜினீயரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை
கொலை செய்யப்பட்ட என்ஜினீயரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
8 Sep 2022 8:46 PM GMTமத், மார்வே பகுதிகளில் ஸ்டூடியோக்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது குறித்து விசாரணை- மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
மத், மார்வே உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
7 Sep 2022 4:00 PM GMTஅதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Sep 2022 4:28 AM GMTபேராசிரியர் மீது பாலியல் புகார்: கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாகா கமிட்டி விசாரணை
பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததால் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
31 Aug 2022 7:34 PM GMTதிருவொற்றியூரில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்பு- அடித்துக்கொலையா?
திருவொற்றியூரில் உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2022 7:37 AM GMTபள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் மீட்பு; கொலையா என்று விசாரணை ?
பள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
29 Aug 2022 5:52 AM GMTசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2022 4:52 PM GMTவனச்சரகர் உள்பட 4 பேரிடம் விசாரணை
மரம் வெட்டியது தொடர்பாக வனச்சரகர் உள்பட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
19 Aug 2022 8:15 PM GMTஅதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓ.பி.எஸ் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
18 Aug 2022 2:24 AM GMT