4-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த விவகாரம்: குழந்தைகள் நல அலுவலர் பள்ளியில் நேரில் விசாரணை
4-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
29 Sep 2022 5:50 PM GMTபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அக்டோபர் 12-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அக்டோபர் 12-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
28 Sep 2022 6:25 PM GMTபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிக்கின்றது.
28 Sep 2022 3:10 AM GMTபிரபல ரவுடிகள் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை
பிரபல ரவுடிகள் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
27 Sep 2022 11:21 PM GMTபோலீஸ் நிலையத்தில் விவசாயி மர்ம சாவு தொடர்பாக அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
போலீஸ் நிலையத்தில் விவசாயி மர்ம சாவு தொடர்பாக அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினர்.
27 Sep 2022 11:17 PM GMTஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் எம்.எல்.ஏ. குழுவினர் விசாரணை
மண்எண்ணெய் குண்டு வீசப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி வீட்டில் எம்.எல்.ஏ. குழுவினர் விசாரணை நடத்தினர்.
26 Sep 2022 7:45 PM GMTகைக்குழந்தையுடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை
கைக்குழந்தையுடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Sep 2022 6:45 PM GMT3-வது நாளாக போலீசார் விசாரணை
டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 3-வது நாளாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
20 Sep 2022 7:00 PM GMTடிஜிட்டல் காயின் நிறுவன நிர்வாகிகளிடம் 2- வது நாளாக விசாரணை
பல கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக டிஜிட்டல் காயின் நிறுவன நிர்வாகிகளிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.
19 Sep 2022 7:00 PM GMTபாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
19 Sep 2022 7:07 AM GMTதிருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை
திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு போனது. இதுக்குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Sep 2022 9:34 AM GMTநீதிபதி நேரில் விசாரணை
போலீசில் ஒப்படைத்த வாலிபர் மர்மமாக இறந்த சம்பவத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
16 Sep 2022 6:33 PM GMT