மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திருடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 1:34 PM GMTகேரளாவில் 8 இடங்களில் தங்கியிருந்த ஷாரிக்; என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை
கேரளாவில் 8 இடங்களில் ஷாரிக் தங்கியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Dec 2022 6:45 PM GMTமணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை
மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
2 Dec 2022 9:23 PM GMTதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி: சங்க உறுப்பினர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை
தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்க உறுப்பினர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
1 Dec 2022 7:21 PM GMTவாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரம்: மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை
சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரத்தில் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
26 Nov 2022 6:45 PM GMTஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை
பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்தில் 3 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர்.
26 Nov 2022 6:30 PM GMTஅரசு பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி படுகாயம்: போலீசார் விசாரணை
லாலாபேட்டை அரசு பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Nov 2022 7:33 PM GMTமங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 6:45 PM GMTஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கேட்கும் பீட்டா - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
23 Nov 2022 4:46 AM GMTவாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவு; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், இதுபற்றி விரைந்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
19 Nov 2022 6:45 PM GMTவிஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் - தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் விசாரணை
உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களை தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
19 Nov 2022 12:18 PM GMTகாங்கிரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; எந்த விசாரணைக்கும் தயார் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.
17 Nov 2022 6:45 PM GMT