வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேரும் சிறையில் அடைப்பு

வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேரும் சிறையில் அடைப்பு

வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதான 15 பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
3 Oct 2022 6:45 PM GMT