பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
4 Oct 2022 12:15 AM IST