தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 8 பேர், அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்
இலங்கையில் இருந்து மேலும் 8 ேபர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.
22 Aug 2022 4:58 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வருகை
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
21 Aug 2022 8:15 AM GMTஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM GMTதனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 6 பேர் அகதிகளாக வருகை
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 6 பேர் அகதிகளாக வருகை
27 July 2022 6:13 PM GMTபகாமசில் படகு கவிழ்ந்தது; ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் பலி
பகாமசில் படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
25 July 2022 3:47 AM GMTநடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகள்
இலங்கையில் இருந்து வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 7 அகதிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 3:24 PM GMTநடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 7:10 AM GMTபலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.
16 July 2022 3:48 AM GMTமுகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு கொடுத்து உள்ளனர்.
20 Jun 2022 7:35 AM GMTநடுக்கடலில் அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்!
ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை இதுவாகும்.
9 Jun 2022 4:04 PM GMTஉலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல் முறையாக 10 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது.
23 May 2022 1:20 PM GMT