பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
13 March 2023 7:30 PM GMTகரூரில், பிளஸ்-2 பொதுத்தேர்வினை 10,156 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வினை 10,156 பேர் எழுதினர். தேர்விற்கு 1,190 பேர் வரவில்லை.
13 March 2023 6:45 PM GMTபிளஸ்-2 தேர்வை 31,054 பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 31 ஆயிரத்து 54 பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
13 March 2023 6:45 PM GMTபொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழ்ங்கியுள்ளார்.
12 March 2023 3:10 AM GMTபொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
11 March 2023 4:26 AM GMTபிளஸ்-2 பொதுத்தேர்வை 7,655 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,655 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
9 March 2023 7:26 PM GMT70,950 மாணவ-மாணவிகள் பொதுத்ேதர்வை எழுதுகின்றனர்
விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்தேர்வினை 70,950 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
8 March 2023 7:06 PM GMT100 சதவீத தேர்ச்சி அளிக்க நெருக்கடி... மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
100 சதவீத தேர்ச்சி அளிக்க அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியால், மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
6 March 2023 2:44 PM GMTசிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்..
குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
25 Feb 2023 11:26 AM GMT12, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம்
12, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.
24 Feb 2023 9:48 PM GMT