கனடாவில் சக்தி வாய்ந்த பியோனா புயல் கரையை கடந்தது! 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு!

கனடாவில் சக்தி வாய்ந்த 'பியோனா' புயல் கரையை கடந்தது! 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு!

கனடா வரலாற்றில் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2022 9:00 AM GMT