
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவில்
திருநாரையூர் கோவிலில் உள்ள பிள்ளையார், நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்து அவர் படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டதாக தலபுராணம் கூறுகிறது.
28 March 2025 4:29 PM IST
கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்
கட்டாரி மங்கலம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
25 March 2025 12:38 PM IST
நெய்வேலி நடராஜர் ஆலயம்
பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
18 Feb 2025 1:08 PM IST
அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்
இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்தில் விராட மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான்.
11 Feb 2025 5:56 PM IST
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில்
பூலோகநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
11 Feb 2025 3:38 PM IST
பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
பேரூர் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை.
31 Jan 2025 3:50 PM IST
பாவம் போக்கும் பெரியாவுடையார்
பார்வதி தேவி, முருகப்பெருமானை தேடி பழனிக்கு சென்றுவிட்டதன் காரணமாக, பெரியாவுடையார் கோவிலில் அம்மனுக்குத் தனி சன்னிதி கிடையாது.
24 Jan 2025 3:25 PM IST
ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த ஈசன்!
பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வந்த சிவலிங்கத்தில் இருந்து ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தினார்.
21 Jan 2025 2:13 PM IST
ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 3:48 PM IST
திருமால் பூஜை செய்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும்.
3 Jan 2025 6:40 PM IST
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவல்லி எனும் கிருபாநாயகி சன்னிதி மற்றும் வடிவுடையாள் சன்னிதி என இரண்டு தாயாருக்கும் நந்தி உள்ளது சிறப்புமிக்கதாகும்.
27 Dec 2024 3:38 PM IST
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலய சிறப்புகள்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருக்கிறது.
8 Dec 2024 11:31 AM IST