சிட்ரங் சூறாவளி தாக்குதலால் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 20 வங்காளதேச மீனவர்களை மீட்ட இந்தியா

சிட்ரங் சூறாவளி தாக்குதலால் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 20 வங்காளதேச மீனவர்களை மீட்ட இந்தியா

சிட்ரங் சூறாவளி தாக்குதலில் நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து, தத்தளித்த 20 வங்காளதேச மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது.
26 Oct 2022 8:41 AM GMT