கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் எரிந்து நாசம்

கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் எரிந்து நாசம்

கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் தீவிபத்தில் எரிந்து நாசமானது. நாசவேலை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Dec 2022 6:30 PM GMT