மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் 2 ஆண்டுகள் சிறை: தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் எச்சரிக்கை

மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் 2 ஆண்டுகள் சிறை: தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் எச்சரிக்கை

தனி நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது நிறுவனமும் எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்த கூடாது.
11 Jun 2024 9:06 PM GMT