கர்நாடக சட்டசபை தேர்தலில் முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்தனர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்தனர்

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதான முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களித்தனர். வருகிற 6-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
29 April 2023 10:07 PM GMT