பூர்வகுடி மக்களை விரட்ட துடிப்பதா? - சீமான் கண்டனம்

பூர்வகுடி மக்களை விரட்ட துடிப்பதா? - சீமான் கண்டனம்

காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
17 May 2024 4:27 PM GMT