சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு: தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் மற்றுமொரு சூழ்ச்சி - சீமான்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு: தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் மற்றுமொரு சூழ்ச்சி - சீமான்

சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
20 May 2024 3:18 PM GMT