தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

குமரி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
3 Jan 2023 12:15 AM IST