சிலந்தி அணை விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிய தி.மு.க. அரசு -  அ.தி.மு.க. கண்டனம்

சிலந்தி அணை விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிய தி.மு.க. அரசு - அ.தி.மு.க. கண்டனம்

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் துரைமுருகன் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
22 May 2024 9:28 AM GMT