அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் மேலாளர் உள்பட 3 பேர் கைது

அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் மேலாளர் உள்பட 3 பேர் கைது

கருங்கலில் அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 11:18 PM IST