கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தொழிலாளி போலீசில் சரண்

கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தொழிலாளி போலீசில் சரண்

சென்னகிரி அருகே பட்டப்பகலில் கழுத்தை அறுத்து ரவுடியை கொன்றுவிட்டு தொழிலாளி போலீசில் சரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.
22 Jun 2022 3:31 PM GMT