ஊத்துக்கோட்டை அருகே தீண்டாமை சுவர் அகற்றம்

ஊத்துக்கோட்டை அருகே தீண்டாமை சுவர் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றி கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டது.
16 Sep 2022 11:58 AM GMT