மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sep 2024 10:52 AM GMTசாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 Sep 2024 1:33 PM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சேலம் மாவட்டம் வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
4 Sep 2024 11:04 AM GMTபாதுகாப்பு பணியில் இருந்தபோது உயிரிழந்த காவல் உதவி ஆணையரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆணையர் சிவகுமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
31 Aug 2024 5:26 PM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
25 Aug 2024 1:41 PM GMTநிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
30 July 2024 1:30 PM GMTபள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
26 July 2024 1:15 AM GMTகர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
25 July 2024 2:20 PM GMTவிஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
20 Jun 2024 1:28 PM GMTவிஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எதற்கு நிதி? - பிரேமலதா கேள்வி
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது விஷ சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
20 Jun 2024 9:55 AM GMTகடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 8:09 AM GMTவிடை பெறுகிறதா மாஞ்சோலை?
மேற்குதொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமைப்போர்த்திய தேயிலை தோட்டங்களாகவே இருக்கும்.
12 Jun 2024 12:48 AM GMT