ஈசுவரப்பாவுடன் பேசியதன் மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் ஊக்குவிக்கிறார்; ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு

ஈசுவரப்பாவுடன் பேசியதன் மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் ஊக்குவிக்கிறார்; ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு

ஈசுவரப்பாவுடன் பேசியதன் மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி உள்ளார்.
21 April 2023 10:24 PM GMT